Page 14 of 17
ஓட்டலுக்குள் நுழைந்தவன் ரிசப்ஷனில் விசாரித்துவிட்டு நேராக அம்முவின் அறைக்கு சென்று கதவை படபடவென தட்ட சில நொடிகள் கழித்து கதவை திறந்த அம்முவை பார்த்தவன் நிம்மதியாகி சட்டென அவளை கட்டிப்பிடித்துக் கொண்டான்.
அம்முவுக்கோ ஒன்றும் புரியவில்லை
வீரா அம்முவிடம் பேசியபோது மாதவன் அவளிடம் ஏதோ சொல்லவேண்டும் என கெஞ்சிக் கேட்டதாகவும் அதற்காகத்தான் வீராவை மாதவன் அனுப்பியிரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டையே கொழுத்திடுவேன்” என சொல்லிக் கொண்டே மீண்டும் அவளை நெருங்கி வர அவனிடமிருந்து விலகி சென்றாள் அம்மு.
அவளின் இந்த விலகலை தாங்கிக்கொள்ள முடியவில்லை மாதவனால் அவளிடமே