"தற்கொலை, விபத்து போன்ற விஷயங்களால் தங்கள் ஆயுட்காலம் முடியும் முன்னரே இடையில் இறப்பவர்கள் தான் தங்கள் ஆயுட்காலம் முடியும் வரை ஆவிகளாக அலைவார்கள் என்று காலம் தொட்டு நம்பப்படுகிறது.ஆவி என்பது ஒருவர் இறந்த பின்பு அவரின் ஏதோ ஒரு வகை எச்சம் இருந்து அவர் வசித்த இடங்களில் அலைந்து கொண்டிருப்பதாக நம்புகிறோம். ஆவியின் உருவமே நம்மால் உருவாக்கப்பட்டது. கண்டவர்கள் சொன்னது இல்லை சொன்னவர்கள் கண்டது இல்லை என்பது போல் யாரும் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு வடிவத்தை சொல்ல வில்லை. நம்மை பொறுத்த வரையில் ஆவி என்பது உடம்பு இல்லாமல் ஒரு வெள்ளை மனித வடிவத் துணி போன்றது என்று குறிப்பிடுகின்றனர். பிறரால் கொல்லப்படுபவர்கள் ஆவியாக அலைவார்கள். அவர்களை கொன்றவர்களை பழிவாங்க அலைவ
...
This story is now available on Chillzee KiMo.
...
strong>Go to Imaigalukkul episode 5
{kunena_discuss:601}