வெலிநாடு கிலம்பி விட்டேன். அப்பா அவரோட மருமகளை தன் அம்மாவோட மரு உருவா பார்கிறார் அவர் எப்படி வேண்டாம்னு சொல்வார்? அவளை நிறாகரத்தேன் என்பதர்காக என்னுடன் அவர் பேசுவதையே நிருத்திவிட்டார். இங்க தாத்தா வீட்டில் எங்கள் கல்யாணம் ஆனபிரகே எங்களுக்குல் எல்லாம் சமாதாணம் ஆனது. அம்மூ தான் அப்பா எனக்காக பார்த்த பெண் என்றால் கண்டிப்பா அவளை திருமணம் செய்துக் கொண்டு கிலம்பி இருப்பேன் என்று ஈஷ்வர் ஆதியிடம் சொல்லி சிறிய பாஸ் விட ஆதியிடம் இருந்து ஆச்சரியத்துக்கு பதிலாக புண்னகையே கிடைத்தது.
அது மட்டும் இல்லாமல் இந்த 5 வருடங்களாக தன் குடும்பத்திடம் இருந்து மறைத்த இன்னொரு விஷயத்தையும் ஆதியிடம் வெலியிட்டான். நாளை கண்டிப்பாக அனைவருக்கும் தெரியவரும் என்பதையும் நீங்கள் எனக்கு துணையாக நிற்க வேண்டும் என்றும் ஈஷ்வர் சொல்ல, மனிஷன் கொஞ்சமும் அலட்டிக்காம சில விஷையங்கள் மட்டும் கேட்டு விட்டு... இப்போ நீங்க போய் படுங்க மாப்பிள்ளை காலையில் பேசிக்கொல்வோம் என்றார்.
மாமா நான் எதையும் மறைக்க வேண்டும் என்று மறைக்கவில்லை நான் யாரையும் ஏமார்த்த இதை செய்யவில்லை என்றான் அமைதியாக ஆனால் அழுத்தமும் திருத்தமும்மாக வந்தன வார்தை.
மாப்பிள்ளை நீங்க இந்த மாதிரி யோசிக்கவே வேண்டாம் எல்லாதையும் பார்த்துக்லாம் படுங்க என்று சிரித்தபடி தோலில் தட்டி அனப்பி வைத்தார்.
என்ன இந்த மனிஷன் என்ன யோசிக்கிறார் என்று தெரிய மாடேன் என்கிரதே.... எதையும் பெரிசா அலட்டிக்க மாட்டார்ரா? இல்லை நான் தான் இதை பெரிய பில்டப்போட பீல் பன்னிட்டேனா? என்ன சந்தேகம் அவர அவரைப்பார்த்து சிறிய தலையாட்டலுடன் தன் அறைக்கு வந்தான்.
அறையின் நைட் லாம்ப் வெலிச்சம் ஒரு மாதிரியான ரம்யமான மங்கலான மஞ்சல் நிறம் படர மெத்தையில் படுத்திருந்தவள் அழகிய தங்க மலராக காணப்பட்டாள். எவ்லோ அழகா இருக்கா பாரு ராட்சசி.... ஏன் டி எனக்கு ஒரு கால் கூட செய்யல என்று வாய் விட்டே கேட்க தூக்கத்திலேயே சாரி ஈஷூபா என்றாள் ஹஸ்கி வாய்சில்.
அடியேய் தூக்கத்தில் பேசுரியா இல்ல முழுச்சி இருக்கியானு கூட தெரிய மாடேங்குது டி... என்று அவள் அருகில் வந்து படுத்துக் கொண்டான். அவளை பார்தபடி இருந்தவன் அவளை தன் மார்மீது இழுத்து போட்டுக்கொண்டு தூங்கிவிட்டான்...
காலையில் அனைவருடனும் அரட்டையோடு காலை டி காப்பி கஞ்சி என்று வேண்டியவருக்கெல்லாம் வேண்டியதை அவளே செய்தாள். நேற்று தந்தை மடியில்