Page 33 of 42
“கொஞ்சமா எல்லாம் இல்ல அண்ணாச்சி... பார்த்தாவோடது ஒரே ஒரு கட்டில் தான்... அதுக்கு போனா போகுதுனு மாசா மாசம் ஒரு ஆயிரம் ரூபா புடிச்சுக்கோங்க... மூவாயிரம் ரூபா எல்லாம் அதிகம்...
சரி.. இவருக்கு எவ்வளவு சம்பளம் தர்றீங்க? “ என்று அடுத்த கேள்வியை கேட்டு வீராச்சாமி வயிற்றில் புளியை கரைத்தாள் சுபத்ரா...
“பாப்பா... நான் எவ்வளவோ சம்பளம் தர்றேன்.. அதெல்லாம
...
This story is now available on Chillzee KiMo.
...
றாயிரமா? அப்ப ஏன் அவர் கையில காசு எதுவுமே இல்லைனு சொல்றார்? “ என்றாள் அவரிடமே
“ஹீ ஹீ ஹீ.. ஆறாயிரத்துல வாடகைக்கு மூவாயிரம் புடிக்குவேன் பாப்பா.. அப்புறம் எதாவது