(Reading time: 46 - 92 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

தொடர்கதை - இதற்கு  பெயர்தான் காதலா!!!???  - 03 - சசிரேகா

விடிந்தது.

இரவே மிகவும் தாமதமாக உறங்கிய காரணத்தால் ஹர்ஷா காலையில் தாமதமாகவே எழுந்தாள். எழுந்த உடன் கடிகாரத்தைப் பார்த்து அலறினாள்

ஓ காட் டைம் ஆயிடுச்சேஎன அவசரமாக எழுந்து வெளியே வர அங்கு சூர்யாவும் அவளது தந்தை மகேஸ்வரனும் ஆற அமர பேசிக் கொண்டு சிரிப்பதைக்கண்டு முதலில் மகிழ்ந்தவள் பின்பு கோபமாக தனது தந்தையிடம் சென்றாள்

அப்பாஎன அவள் சத்தமாக அழைக்க அதைக்கேட்டு இருவருமே அதிர்ந்தனர். அதிலும் சூர்யாவோ அவளின் கோபத்தைக்கண்டு குழம்பினான்

என்னது ராஜகுமாரிக்கு இவ்ளோ கோபம

...
This story is now available on Chillzee KiMo.
...

து முதல் நாளே நான் லேட்டா போனா அங்கிருக்கறவங்க என்னை எப்படி மதிப்பாங்க, இதைப்பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம நீங்க இங்க இந்த ராஜகுமாரனோட கதை பேசிக்கிட்டு இருக்கீங்களா,

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.