Page 8 of 27
அதைக்கேட்ட சரசுவோ வருத்தப்பட்டார்
”அப்படியா இது தெரியாம நான் பாட்டுக்கு பொங்கல் செஞ்சேனே அவளுக்காக நெய் கூட அதிகமா சேர்த்து செஞ்சேன்” என சொல்ல சூர்யாவோ நெய் என்ற வார்த்தை காதில் விழவும்
”ஆஹா அதான் பொங்கல் அருமையா இருக்கா, அப்படியே அல்வா போல வாயில வைச்சதும் சும்மா வழுக்கிட்டு தொண்டையில இறங்குதும்மா அற்புதமா செஞ்சி ... த்தி வாங்கிட்டு வா போ
This story is now available on Chillzee KiMo.
...
”அப்பா இப்பவா” என சூர்யா இழுக்க
”போடா வீட்டுக்கு வந்த விருந்தாளியோட பசியை போக்கலைன்னா நமக்குதான் கெட்ட பேரு