Page 29 of 42
எப்பயாவது அதிகம் செலவாச்சுனா கலெக்சன்ல இருந்து எடுத்து செலவு பண்ணிட்டு அண்ணன் கிட்ட சொல்லிடுவேன்.. அவரும் அடுத்த மாசத்து சம்பளத்துல அந்த துட்டை புடிச்சிக்குவார்.... " என்று சொல்லி முடிக்குமுன்னே
"எலே பார்த்திபா... சவாரி நேரத்துல சவாரிக்கு போகாம இங்க என்ன ல பண்ற? " என்றவாறு மாடி ஏறி அவன் அறையை நோக்கி வந்து கொண்டிருந்தார் வீராச்சாமி..
அவர் குரலை
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னைக்கு கூட உங்ககிட்ட பேசினேனே.. என் பெயர் சுபத்ரா அண்ணாச்சி... “ என்று சிரித்தாள் அவரை நேராக பார்த்தவாறு...
அவள் முகத்தில் எந்த ஒரு தயக்கமோ இப்படி மாட்டிகிட்டமே என்ற பயமும் சிறிதும்