Page 7 of 7
இருந்தாலும், ரோஹினிக்காக அதை எல்லாம் சகித்துக் கொள்ள அவன் தயாராக இருந்தான். ஆனால் இதற்கு எல்லாவற்றுக்கும் பிறகும் ரோஹினியை திருமணம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என்பது தெளிவே இல்லாமல் இருப்பது தான் அவனுக்குப் பிடிக்கவில்லை!
இந்த தீவையும், இதன் மக்களையும் விக்ரமும் அந்த தாத்தாவும் பார்த்துக் கொள்வார்கள். என்னோடு வந்துவிடு என்று ரோஹினியிடம் சொல்லி
...
This story is now available on Chillzee KiMo.
...