Page 17 of 19
நொடி விக்கித்துப் போனாலும் அது தன் கற்பனை என்றே நினைத்துக் கொண்டாள்.
அந்த உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளின் மனதில் பலநாள் பாரம் இறக்கி வைத்தது போல லேசாக உணர்ந்தாள். கண்கள் மூடிக் கொண்டாள். கண்களுக்குள் சந்திரன் தெரிந்தான். சந்துரு அல்ல ஒரே முக தோற்றத்தில் இருந்த இருவரின் முகமும் மாறி மாறி அவளின் கண்களுக்குள் தெரிந்தது அந்த வித்த ... an>அற்புதமா இருந்தது உன் பாட்டு
This story is now available on Chillzee KiMo.
...
என கேட்டபின்புதான் சாந்தினி பலமாக யோசித்தாள்
”ஆமா நான் என்ன பாட்டு பாடினேன்மா, எனக்கு ஞாபகமே இல்லையே”