Page 52 of 56
சொல்லியே கூப்பிடு.. என்னை ஊர்ல எல்லாரும் கோதைனு கூப்பிடுவாங்க...
என் மாமன் அதான் என் புருஷன் மட்டும் என்னை பூவுனு கூப்பிடும்...அதுவும் குடிக்க காசு கேட்கப்ப மட்டும் இன்னும் என்னென்னவோ செல்ல பேர் எல்லாம் வச்சு என்னை கொஞ்சும்... “ என்று வெள்ளந்தியாக சிரித்து பேசினார்..
ஹாலில் மாட்டி இருந்த பாலமுரளியின் படத்தை பார்த்தவர்
“இவர்தான் அண்ணாவா...? பா
...
This story is now available on Chillzee KiMo.
...
“அத்தையா? “ என்று ஆச்சரியமாக பார்க்க அதை கண்ட பூங்கோதை
“என்ன மதனி? அப்படி பார்க்கிற? உன்னை என் அண்ணன் வீட்டுக்குள்ளயே பொத்தி வச்சு