Page 56 of 56
கேட்டு வாங்கினது ஞாபகம் வந்தது..
சசிதரன் வரதட்சிணை எதுவும் வேண்டாம் என்றாலும் பாலமுரளி நிறைய சீர் எல்லாம் செய்துதான் தன் மகளை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார்..
அதுக்கே அந்த அம்மா மறைமுகமாக ஆயிரத்தெட்டு குறை சொல்லிச்சு.. மாப்பிள்ளை இறந்த பிறகு கூட சுமித்ரா கொண்டு சென்ற பாத்திரம் பண்டம் எல்லாம் அங்கேயேதான் இருக்கு..
அவர்களும் அதை எல்லாம் திருப்பி
...
This story is now available on Chillzee KiMo.
...