Page 49 of 56
கையை நீட்ட, அந்த குட்டியோ பயந்து போய் அழுதபடி பார்த்திபனிடம் தாவி வந்தாள்..
அந்த கங்காதரனோ தன் கன்னத்தை பிடித்து கொண்டு அங்கு நின்றிருந்த அடியாட்களை பார்த்து
"என்னடா? எல்லாரும் வாய பார்த்துக் கிட்டு இருக்கீங்க? இவன ஒரு கை பாருங்க.. " என்று முறைக்க,
அதற்குள் தன் கையில் இருந்த அந்த குட்டியை அணைத்து முத்தமிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ணும்... பொறுக்கி ராஸ்கல்.. " என்று அவனும் திருப்பி உறுமிவிட்டு வீட்டுக்குள் வந்தான்..
துளசியோ வாயில் முந்தானையை வைத்த படி அழுது கொண்டிருந்தார்...
அவர் அருகில் சென்றவன்