Page 44 of 56
அதற்குள் துளசியும் தன்னை சமாளித்துக் கொண்டவர் தன் சமையலை முடித்து வெளியில் வந்தவர் தன் மகள் சிரித்து கொண்டிருப்பதை கண்டு மனம் நிறைந்து விட, பார்த்திபனையும் அவளையும் சாப்பிட அழைத்தார்..
உடனே பார்த்திபன்
“சுபா... நீ மணுகுட்டிய என்கிட்ட கொடு... நான் அவளுக்கு சாப்பாடு ஊட்டறேன்.. நீ போய் உன் அக்காவை கவனி... பாவம் அவங்களும் ரொம்ப பயந்து போய்ட்டாங
...
This story is now available on Chillzee KiMo.
...
யத்துடனும் அலைபேசியை எடுக்க,
“தேனு.... நீ சந்தோஷமா இருக்கியா... ? “ என்று எடுத்தவுடனே ஆரம்பித்தான் பார்த்திபன்..
அதைக் கேட்டு திகைத்தவள்