(Reading time: 96 - 191 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

இப்ப  எதுக்கு இப்படி உடைந்து போற? நீ இப்படி அழுதால்  உன் அக்காவிற்கும் அம்மாவிற்கும் யார் ஆறுதல்  சொல்வா?  அவங்க நிலையை நினைத்துப் பார்... “  என்று  மெதுவாக அவளை கண்டித்தான்...

அவன் சொல்லியதை கேட்டதும்தான் சுபத்ராவுக்கு உறைத்தது... அவள் தந்தை இறக்கும் பொழுது சுமித்ராவை கண் காட்டி அவளை நல்லபடியாக பார்த்துக்க சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்..

...
This story is now available on Chillzee KiMo.
...

கன்னத்தை செல்லமாக கிள்ளியவள்

“எப்படியோ... நாங்க பட்ட கஷ்டம் எல்லாம் இந்த குட்டித்தங்கம் வந்த பிறகுதான் கொஞ்சமாவது சரியாச்சு... இப்பதான் சுமி ஓரளவுக்கு நன்றாக தேறி இருந்தாள்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.