Page 37 of 56
சற்று நேரத்தில் சசிதரன் உடல் என்று சில பாகங்களை மட்டும் சேகரித்து அதை சவபெட்டியில் வைத்து ஹெலிகாப்டரில் வந்து இறங்க, அவன் உடலுக்கு அரசு முறையில் மரியாதை செய்து அடக்கம் செய்த பின் சசிதரன் உடமைகள் என்று சிலவற்றை சுமித்ராவிடம் கொடுத்தனர்..
நடை பிணமாக மயானம் வரை வந்தவள் ஒரு வெறித்த பார்வையுடன் கை நீட்டி கணவனின் உடமைகளை வாங்க அதை காண முடியாத முரளி அப்படியே
...
This story is now available on Chillzee KiMo.
...
இடியை தாங்க முடியாமல் ஒருவர் பின் ஒருவராக துவண்டு விழுந்தனர்..
அதை கண்டு துடிதுடித்துப் போனான் சுபத்ரா...
சிறுவயதிலிருந்தே அவள் தந்தை அவளுக்கு தைரியத்தையும் துணிச்சலையும் எந்த