(Reading time: 50 - 99 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

தொடர்கதை - இதற்கு  பெயர்தான் காதலா!!!???  - 06 - சசிரேகா

சூர்யாவின் தந்தை வைத்திருந்த பட்டுப்புடவை கடை சின்ன ஜவுளி கடைதான் ஆனாலும், தரமான பட்டுப்புடவைகளை வாங்க நினைப்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு அங்கு செல்வார்கள், அந்தளவுக்கு நம்பிக்கையும் நாணயத்துடன் அந்த கடை செயல்பட்டு வருகிறது.

பலருக்கும் அந்த கடை பற்றி நன்கு தெரியும் கல்யாணம் என்றாலே அந்த கடைக்கு புடவை எடுக்க வந்துவிடுவார்கள் மற்ற கடைகளை விட இங்கு விலை கூடுதலாக இருந்தாலும் முகூர்த்த பட்டுப்புடவையை மட்டும் ரத்தினத்தின் கடையில் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர் மக்கள் ஏதோ அதிர்ஷ்டம் கைராசி என்பார்களே அதுபோல அந்த கடையில் வாங்கும் புடவைக்கும் ராசி உண்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

ெய்ய ஆரம்பித்துவிடுவான், இப்படியே இவனது காலம் ஓடிய நிலையில் தான் ஹர்ஷா அவனது உள்ளத்தில் குடியேறினாள்.

ரத்தினமோ கடையில் வியாபாரம் செய்வதோடு நில்லாமல் வீட்டிற்கும் சில

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.