Page 3 of 29
அந்த பேச்சையும் இவனது வெட்கத்தையும் காண சகிக்காமல் நேராக அவனிடம் வந்து நின்றவள்
”அவங்க புடவையை பத்தி சொன்னாங்க உன்னையில்லை ராஜகுமாரா” என மெதுவான குரலில் சொல்ல அதைக்கேட்டு அவளைப் பார்த்து நொந்தான்
”ஒரு நிமிஷம் கூட என்னை சந்தோஷப்பட விடமாட்டியா ராஜகுமாரி” என அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல அவளோ
”
...
This story is now available on Chillzee KiMo.
...
டாக்டர்” என சொல்ல அவருக்கு உடனே சந்தோஷம் பொங்கியது
”ஓ தெரியுமே திண்ணை டாக்டர்தானே, ஊரெல்லாம் அவரை பத்தின பேச்சுதான்” என சொல்ல