Page 50 of 56
"இங்க பாருங்க.. இந்த பொறம்போக்கு சொல்றதை எல்லாம் நினைச்சு நீங்க கவலை படாதிங்க..
கடிக்கிற நாய் குறைக்காது... இவன் எல்லாம் பல்லு புடுங்கின பாம்பு.. வாயிலயே வட சுடுற ஆளுங்க... ரெண்டு போடு போட்டா தானா அடங்கிடுவான்...
இவன கண்டு நீங்க எதுவும் பயப்படாதீங்க... “ என்று சொல்லி தேற்ற முயன்றான்... துளசியும்
“இல்ல பார்த்திபா.... இப்படி அடிக்கடி வந்து தகராறு ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்காரன் நானாக்கும்...
அவனுங்கள எல்லாம் சண்டை போட்டு துரத்தி விட்டுட்டேன்.. இனிமேல் வர மாட்டாங்க.. நீ பயம் இல்லாம் தைர்யமா இருக்கணும்.... “ என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட,