(Reading time: 96 - 191 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

இருக்கு...

உங்க வூட்ட பத்தி நிறைய தரம் சொல்லி இருக்கான்.. போன் பேசுனா முக்கால் வாசி நேரம் உங்க வூட்ட பத்திதான் சொல்லுவான்.. அதான் உன் பொண்ணையே கட்டி வச்சிடலாம்னு... என்ன சொல்றீங்க மதனி? " என்றார் ஆர்வமாக..

அதைக் கேட்டு திடுக்கிட்டு திகைத்துப் போனார் துளசி .. அவர் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் கண்ட பூங்கோதை

“என்ன மதனி ?

...
This story is now available on Chillzee KiMo.
...

துளசியோ திருதிருவென்று முழித்தார்...

இந்த மாதிரி பெரிய விசயமெல்லாம் அவர் முடிவு எடுத்ததில்லை.. அவர்  கணவன்  இருக்கும் வரை பாலமுரளி பார்த்து கொண்டார்.. அவருக்கு பிறகு சுபத்ரா தான் எல்லா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.