Page 2 of 10
எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ இப்போது குடும்பத்தை ஆட்டிப் படைக்கிறது. இந்த நிலைமையில் கண் முன்னே உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அவளை அப்படியே விட்டுவிட்டு வந்திருந்தால் அவரது மனசாட்சியே கொஞ்சம் கொஞ்சமாக அவரைக் கொன்றிருக்கும்.
வெளியில் வந்த செவிலி இரத்தம் அதிகம் போயிருக்கிறது என்று விட்டு இரத்த வங்கியை நோக்கி ஓட்டம் பிடித்தாள்.
அது பெரிய மர
...
This story is now available on Chillzee KiMo.
...
தியா இருக்க முடியலை. எப்படி அவனைத் தேற்றிக் கொண்டு வரப்போகிறேன்னு நினைச்சாலே மலைப்பா இருக்கு."
"கவலைப்படாதே. எல்லாம் சரியாயிரும்.