Page 7 of 10
ராஜ்பரத்திற்கான பரிசோதனை நடந்து கொண்டிருந்ததால் அவர்கள் இருவரும் கிளம்பினர்.
வீட்டிற்குச் சென்று அந்தப் பெண்ணின் கடிதத்தை எடுத்துக் கொண்டு இருவரும் அந்த முகவரியில் விசாரிக்கச் சென்றனர். அங்கு அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அந்த சந்திரசேகர் வீடு பூட்டியிருக்க வாயில் காவலாளி மட்டும்தான் இருந்தான்.
அவர்கள் சந்திரசேகரைப் பார்க்க வேண்டும் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
>முதல்ல அந்தப் பொண்ணு கண் விழிக்கட்டும் காளி. அந்தப் பொண்ணுக்கிட்டேயே கேட்போம்."
"சரிங்கய்யா."
இருவரும் மருத்துவமனைக்குத் திரும்பினர்.