Page 5 of 10
அழைத்துச் சென்றனர்.
அவர்கள் சென்ற போது சிவபாலன் வந்திருந்தார்.
"என்னப்பா பரத் எப்படியிருக்கே?"
"பூமிக்கு பாரமா இருக்கேன் அங்கிள்." என்றான் கசந்த குரலில்.
"உனக்கு எல்லாப் பிரச்சினையும் கூடிய சீக்கிரம் சரியாயிடும். ஏன் இப்படி விரக்தியா பேசறே?"
"என்னோட உடல்நிலை சரியா ... அவன் பேசாமல் நின்றான். ராஜ்பரத்தை பரிசோதனை செய்ய அனுப்பிவிட்டு அந்தப் பெண்ணைப் பார்க்கச் சென்றனர் ராம்மோகனும், காளியும். கூடவே சிவபாலனும் வந்தார்.
This story is now available on Chillzee KiMo.
...