Page 10 of 10
"இவங்க யாரு?"
"இவங்க நம்ம முதலாளி. உனக்கு முடியலைன்ன உடனே அவங்களும் பார்க்க வந்தாங்க. செலவும் அவங்கதான் பண்றாங்க. அதனால் கவலைப்படாதே."
அவர்களுக்கு நேராகவே செவிலி மருந்துகளை கொடுக்க வாங்கி சாப்பிட்டாள். சிறிது நேரத்தில் கண்கள் செருக உறங்க ஆரம்பித்தாள். மனவேதனை தீர்ந்ததுடன் மர ... ext-align: center;">Go to Kannukkul neeyadi story main page
This story is now available on Chillzee KiMo.
...