இனியவன் மெல்ல அசைந்தான். சுந்தரி அவனின் கை அணைப்பில் இல்லை என்பது தெரிந்த உடன் கண்ணை திறந்துப் பார்த்தான். அவள் பக்கத்தில் உட்கார்ந்திருப்பது தெரிந்த உடன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டு அப்படியே அவளுடைய பக்கத்தில் சென்று அவள் மடியில் தலை வைத்து படுத்து, கையால் அவளை அணைத்துக் கொண்டான்.
“தூங்காம என்ன செய்ற மோகினி?”
சுந்தரி பதில் சொல்லாமல் இனியவனுடைய நெற்றியை வருடிக் கொண்டிருந்தாள்.
“நேத்தைக்கு ரொம்ப டையர்டா இருந்தீயா? ரொம்ப தொல்லை செய்துட்டேனா? நான் என்ன செய்ய, நீ நிஜ மோகினி மாதிரியே இருந்த. என்னால உன்னை விட்டு கண்ணை அசைக்கவே முடியலை. தங்க நிறத்துல ஜக ஜகன்னு மின்னி ஸ்டார
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
இனியவன் பற்றி அவளுக்கு இப்போது புரிந்திருந்தது.
ஆனால் நவ்யாவுடன் அவன் இருக்கும் படம், அதுவும் அவளின் கையை சுற்றி இருக்கும் அவனுடைய கை! அது தான் அவளுக்கு கலக்கத்தைக் கொடுத்தது.