Page 2 of 5
என்ன தான் இனியவன் அவளை ஸ்டார், மோகினி அழகு என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினாலும், நவ்யாவின் முன் கால் தூசிக்கு கூட அவள் சமானம் இல்லை என்பது அரை குறை தூக்க நிலையிலேயே சுந்தரிக்குப் புரிந்தது.
“...கல்யாணம் பார்க்கலாம்னு சொன்ன நாள்ல இருந்து விளம்பரங்கள்ல வர மாதிரி பொண்ணுங்களையா காட்டி இப்படி தான் இருக்கனும் இருக்கனும்னு சொல்லுவான்...”
ஜெயஸ்ரீ இனியவனுடைய ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
பக்கம் பார்வையை திருப்பவே இல்லை.
ஜெயஸ்ரீயும் இனியவனின் கண்கள் இருக்கும் திசையையும், சுந்தரி செய்துக் கொண்டிருப்பதையும் பார்த்தாள். தான் அங்கே இருப்பதால் தான் சுந்தரி அப்படி இருக்கிறாளோ