Page 3 of 5
என்ற கேள்வி வரவும் அங்கே இருக்காமல் பக்கத்துக்கு ரூமிற்கு சென்று டிவியை ஆன் செய்து ஓட விட்டாள்.
பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து எட்டிப் பார்த்தால், அவளுடைய மகனும் மருமகளும் டிட்டோ அதே இடத்தில் முன்பு செய்ததையே செய்துக் கொண்டிருந்தார்கள்!
“என்ன இனியா, இரண்டு தோசையை ஒரு மணி நேரமா சாப்பிடுற?” – இனியவனிடம் கேட்டு விட்டு சுந்தரியை கவனித்தாள் ஜெயஸ்ரீ.
...
This story is now available on Chillzee KiMo.
...
து நிமிடங்கள் அமைதியாக இருந்தாள்.
“சுந்தரி, கஸ்தூரிக்கு குடை ஒன்னு கொடுக்கணும்னு நினைச்சேன். உங்க ரூம்ல இருக்க ஷெல்ப்ல மேல் ஷெல்ப்ல ஒரு கறுப்பு குடை இருக்கும். எடுத்துட்டு வரீயா?” – ஏதோ