Page 9 of 24
இன்னொரு பக்கம் அன்னதானம் வேறு அதற்கான ஏற்பாடுகளும் தயாராக இருந்தது.
இனி யாகம் நடத்த வேண்டும், முக்கியமான நபரான கார்த்திகேயன் இன்னும் கோயிலுக்கு வரவில்லை.
அவனது தந்தை ரவீந்திரனும் தாய் அமுதாவும் அவன் வரவில்லையே என பதட்டமாக காத்திருந்தார்கள். இன்று கார்த்திகேயனுக்காக யாகம் நடைபெற போகிறது என்ற விசயத்தை ஒரு வாரமாக அவனது காதில் ஓதிக் கொண்டே இர ... லு எப்ப சொன்னாங்க
This story is now available on Chillzee KiMo.
...
”சொல்லி 1 மணி நேரமாகுது”
”ஒரு மணி நேரம் ஆகுது, அவன் நடந்து வந்திருந்தா கூட இந்நேரம் இங்க இருப்பான்,