Page 24 of 24
அவனின் முகமும் மலர்ந்தது.
அதற்குள் கோயில் மணி சத்தம் கேட்பதைக் கண்டு அபிஷேக பூஜை ஆரம்பித்துவிட்டதாக நினைத்தவள் அதை பார்க்க வேண்டும், தான் கொண்டு வந்திருந்த பூக்களை சாமிக்கு தர வேண்டும், கேசரி நைவேத்தியத்தை வைத்து சாமிக்கு படைக்க வேண்டும், தன் அண்ணனுக்காக வேண்டிக் கொள்ள வேண்டும் என நினைத்தவளுக்கு அருளின் முகம் வரவே அவள் யுவன் என்ற ஒரு ... "font-size: 14pt;">Go to Ilagi inaiyum iru idhayangal story main page
This story is now available on Chillzee KiMo.
...