Page 21 of 24
பார்த்தான் யுவன்.
அவளோ கார்த்திக்கை அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லாமல் கோயிலுக்கு அருகில் இருந்த குளத்திடம் சென்றாள். அங்கு குளமிருக்கும் விசயம் யுவனுக்கே தெரியவில்லை.
அந்நேரம் அந்த குளத்தில் யாரும் இல்லை, அதனால் மெல்ல அவனை அழைத்து படியிறங்கினாள். அவளின் செயலைக் கண்டு யுவன் திடுக்கிட்டான். ஆனாலும் உடனே சென் ... ர்த்திக் டேய் கார்த்திக்
This story is now available on Chillzee KiMo.
...
”எஸ், அஞ்சலி சொல்லு”
”உன் கோட்டை கழட்டு” என சொல்ல அவனும் கழட்டி அவளிடம் நீட்ட அவளோ