Page 19 of 24
தனக்காக அவள் வந்ததாக நினைத்து மகிழ்ந்தான்
”அஞ்சலி” என தனக்குதானே சொல்லிக் கொண்டான்.
அவளின் அழகு அவனை மெய்மறக்க வைத்தது. எத்தனை பெண்களை கடந்து வந்திருக்கிறான், யாரையும் நிமிர்ந்து கூட பார்த்ததில்லை ஒரு நொடி கூட பார்க்கும் ஆர்வம் வரவில்லை அவனுக்கு ஆனால், இன்று தன்னையும் மீறி ஒரு பெண்ணை இந்தளவு
...
This story is now available on Chillzee KiMo.
...
வது போல் உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று பின்னிரவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பது போல்
மனம் கலங்கி புலம்புகிறேன்;
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் (2)