Page 23 of 27
இருக்கறவனா வேணும்னுதானே, இவன்கிட்ட என் குணம் ஒண்ணு கூட கிடையாது, அப்புறம் எப்படி என் ராஜகுமாரி அவன்கூட சந்தோஷமா இருப்பா” என சொல்லவும் இரு அப்பாக்களுக்கும் இருந்த சந்தோஷம் நம்பிக்கை அனைத்தும் உடைந்து சோர்ந்து அவன் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டார்கள்.
அவர்கள் வந்தது முதல் பேசியதை அனைத்தும் வீட்டு வாசலுக்கு உள்ளே நின்றபடி கேட்டுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>என அன்பாக அழைக்க அவன் வேண்டுமென்றே தனது வேலையை மட்டும் பார்க்க அடுத்து அவளோ
”மாமா” என கொஞ்சலுடன் அழைக்கவே அவனுக்கு தன்னை மீறி சிரிப்பே வந்துவிட்டது.