“சுந்தரி” – ஜெயஸ்ரீயின் குரல் சுந்தரியை நிஜ உலகிற்கு மீட்டுக் கொண்டு வந்தது.
“எங்கே இருக்க சுந்தரி?“ – ஜெயஸ்ரீ
“வரேன் மாமி” – சுந்தரி ஓடாத குறையாக ஜெயஸ்ரீ முன் போய் நின்றாள்.
“நீ கேட்டீயே பட்டர் முறுக்கு. அதை எப்படி செய்றதுன்னு இந்த எபிசோட்ல சொல்வாங்க பாரு. இப்போ பக்கோடா காமிக்குறாங்க. அடுத்து அது வரும்” – ஜெயஸ்ரீ டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த சமையல் குறிப்பைக் காட்டினாள்.
“பார்க்குறேன் மாமி. இது--- கல்யாண பத்திரிக்கை மாமி” – சுந்தரி பத்திரிக்கையை ஜெயஸ்ரீயிடம் கொடுத்தாள்.
ஜெயஸ்ரீ கவரில் இருந்த பெயரை படித்தாள் பெரிதாக அதிர்ச்சி அடையவில்லை.
“இ
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
்யா. அவளுக்கு கல்யாணம்னு பத்திரிக்கை அனுப்பி இருக்கா” – ஜெயஸ்ரீ
சுந்தரி அருணாச்சலத்தை கவனமாக பார்த்தாள். இனியவனும் அவரும் நவ்யா பற்றி ரகசியம் பேசிக் கொண்டது அவளுக்கு தெரியுமே.
Iniyavan Suntari jodi 🥰
Jaya Arunachalam 🥰
I am going to miss all of them.
👀👀👁 looking for final update.
Navya ena sollavandhanga head and tail puriyama
As always loved sundari's Innocence + honesty and mil's affection....uncle kk memory problem.ana check panuranga parunga that was the highlight of the epi
Thank you.