Page 4 of 7
“நூறு தடவை கூப்பிட்டுட்டேன். நவ்யா போனை எடுக்கவே மாட்டேங்குறாங்க” – இனியவன் அலுத்துக் கொண்டது சுந்தரிக்கு நிம்மதியாக இருந்தது.
“வாக்கிங் போகலாம் வா மோகினி” – இனியவன் சுந்தரியுடைய கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தான்.
நடக்கும் போது நவ்யா பற்றி பேசாமல் ரோட்டில் பார்த்ததை பற்றி பேசினான் இனியவன். சுந்தரிக்கும் அது பிடித்து இருந்தது. மரங்கள், பூக்கள், இலைகள்,
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து பந்தை எடுக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தான்.
“ஹலோ” – நவ்யா
“ஹலோ. நான் சுந்தரி. இனியவனோட மனைவி”
நவ்யாவின் பக்கம் அமைதியாகிப் போனது. நவ்யா போனை வைத்து விட்டாளா என்று