Page 2 of 7
நவ்யாவின் கல்யாண செய்தி கேட்ட அருணாச்சலத்தின் முகத்தில் புதிதாக எந்த மாற்றத்தையும் காணோம்.
“ரொம்ப நல்ல பொண்ணு. எப்படி பந்தாவே இல்லாம பேசினா. மரியாதை தெரிஞ்ச பொண்ணு” – அருணாச்சலம்
அருணாச்சலம் நவ்யாவை புகழ்ந்து தள்ளவும் ஜெயஸ்ரீ கவலையுடன் சுந்தரியை கவனித்தாள். மருமகள் மனம் நொந்து விடக் கூடாதே என்ற கவலை!!!!
சுந்தரியோ அது எதையும் கவனிக்காமல் மும்முரமான ய
...
This story is now available on Chillzee KiMo.
...
ல இருக்க ம்யூசிக் சிஸ்டம், டேபிள் அது இது எல்லாம் ஆறு ஏழு வருஷத்துக்கு முன்னாடி அவரும் இனியாவுமா சேர்ந்து ப்ளான் செய்து செய்தாங்க. இன்னும் கூட அதை கரக்ட்டா ஞாபகம் வச்சிருக்கார். இரண்டு நாளுக்கு