(Reading time: 12 - 24 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

நவ்யாவின் கல்யாண செய்தி கேட்ட அருணாச்சலத்தின் முகத்தில் புதிதாக எந்த மாற்றத்தையும் காணோம்.

“ரொம்ப நல்ல பொண்ணு. எப்படி பந்தாவே இல்லாம பேசினா. மரியாதை தெரிஞ்ச பொண்ணு” – அருணாச்சலம்

அருணாச்சலம் நவ்யாவை புகழ்ந்து தள்ளவும் ஜெயஸ்ரீ கவலையுடன் சுந்தரியை கவனித்தாள். மருமகள் மனம் நொந்து விடக் கூடாதே என்ற கவலை!!!!

சுந்தரியோ அது எதையும் கவனிக்காமல் மும்முரமான ய

...
This story is now available on Chillzee KiMo.
...

ல இருக்க ம்யூசிக் சிஸ்டம், டேபிள் அது இது எல்லாம் ஆறு ஏழு வருஷத்துக்கு முன்னாடி அவரும் இனியாவுமா சேர்ந்து ப்ளான் செய்து செய்தாங்க. இன்னும் கூட அதை கரக்ட்டா ஞாபகம் வச்சிருக்கார். இரண்டு நாளுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.