Page 7 of 7
சுந்தரிக்கு அவனுடைய அருகாமையும் முத்தமும் தலையை கிறுகிறுக்க செய்தது. இருந்தாலும் கடமை தவறாத வீராங்கனையாக தள்ளி நின்றாள்.
“விளையாடாம நான் சொல்றதை பொறுமையா கேளுங்க” – இனியவன் அவள் சொல்வதை கேட்கும் மனநிலையில் இல்லை போலும்! மீண்டும் அவளின் உதடுகளை தன் வசமாக்கி கொண்டான்.
வலுக்கட்டாயமாக அவன் கைகளில் இருந்து விலகி நின்றாள் சுந்தரி.
“நான் என்ன சொல்லிட்டு இர
...
This story is now available on Chillzee KiMo.
...
n style="font-size: 14pt;">Go to Naan enbathe nee thaanadi story main page