Page 5 of 7
சுந்தரிக்கு சந்தேகமாக இருந்தது.
“நீங்க எனக்கு கால் செய்தீங்களா?” – நவ்யாவின் குரல் வித்தியாசமாக இருந்தது.
“நான் இல்லை. அவர் செய்தார். இங்கே ரோட்ல விளையாடிட்டு இருந்த சின்ன பசங்க பால் மேல விழுந்திருச்சு. அதை எடுத்துக் கொடுத்துட்டு இருக்கார். வந்த உடனே பேச சொல்லட்டுமா?”
“இல்லை வேண்டாம்! சு—ந்—த—ரி நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கனும்” – நவ்யாவின் குரலி
...
This story is now available on Chillzee KiMo.
...
???” – சுந்தரியிடம் கேள்வி கேட்டுக் கொண்டே மீண்டும் நவ்யாவை அழைத்தான் இனியவன்.
“அ-து---“ – சுந்தரி திக்கித் திணறினாள்
இந்த தடவையும் நவ்யா இனியவனின் அழைப்பை ஏற்கவில்லை.