Page 3 of 25
பண்ணாத விடு, அவளா எழுந்து வரட்டும், எனக்கு மட்டும் இப்ப காபி வேணும்”
”நீங்க ரெடியாயிட்டு வாங்க சாரே, சுடசுட காபியை ஓமணாகிட்ட கொடுத்து விடறேன்”
”இரு இரு ஏன்யா அறிவிருக்கா உனக்கு, கல்யாணம் ஆன பின்னாடி கூட நான் ஓமணா கையிலதான் காபி சாப்பிடனுமா என்ன”
”ஓஹோ புரியுது சாரே ... தினி தன் அறையில் நிம்மதியாக உறங்குவதைக் கண்டு அவளின் அருகில் அமர்ந்தவன் கையில் காபியுடன்
”சாந்தினி எழுந்திரும்மா காபி கொண்டாந்திருக்கேன்” என அன்பாக சொல்ல அவளோ
This story is now available on Chillzee KiMo.
...