தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 19 - பிந்து வினோத்
“மார்ட்டின், அந்த எடிசன் வீடு க்ளோஸ் ஆயிடுச்சா?”
நந்தினி ஸ்டைலில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் கேட்க முயற்சி செய்தான் எஸ்.கே. ஆனால் அதில் அவன் வெற்றி பெறவில்லை போலும்!
“என்ன எஸ்.கே அந்த டீல் பத்தி மட்டும் இவ்வளவு ஆர்வமா விசாரிக்குறீங்க?” என்று ஆச்சர்யத்துடன் பதில் கேள்வி கேட்டான் மார்ட்டின்.
அந்த கேள்வியில் இருந்தே அவனுடைய குரல் மனதின் ஆர்வத்தை வெளியே காட்டி விட்டது எஸ்.கே’விற்குப் புரிந்தது. நான்ட்ஸ் அவ்வளவு ஈசியாக செய்கிறாளே! அவளிடம் இருந்து டிப்ஸ் & ட்ரிக்ஸ் கற்றுக் கொள்ள வேண்டும்! மனசுக்குள் முடிவு செய்துக் கொண்டவன், மார்ட்டினிடம்,<
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ நந்தினி கிட்ட பேசி அவ மனசை மாத்தி வேற வீடு பார்க்க வைக்க முடியுமான்னு பாரு”
“ட்ரை செய்றேன் எஸ்.கே”
போனை வைத்து விட்டு நந்தினி பற்றி யோசித்தான் எஸ்.கே! எதிலுமே அவளுக்கு அடம்!