Page 2 of 9
பிடிவாதக்காரி! உம் எனும் முன் கோபம் வேறு! இதெல்லாம் போதாதென்று தலைக்கனம் வேறு!
நந்தினியை பற்றி அவ்வளவு செல்லமாக யோசித்ததில் அவன் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது!
அவளை பார்த்து ஒரு முழு நாள் முடிந்து விட்டது! அவனுக்கு அது நூறு வருடங்கள் போல தோன்றியது!
இளவரசி பேசியதைக் கேட்டு நந்தினி முகத்தில் வந்த கோபத்தை மீண்டும் ரீவைன்ட் செய்து கண் முன் கொண்டு வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“மைசூர் பாகா??? ஏது???”
“ஸ்மிர்தி வந்திருந்தா எஸ்.கே. ஆதித்யாவோட ஒய்ஃப் ஸ்ரேயாக்கு வேலை கிடைச்சிடுச்சாம். அதுல ஸ்ரேயாக்கு சந்தோஷமோ இல்லையோ, ஸ்மிர்தி அப்படி சந்தோஷப்படுறா! அதுக்கு