Page 16 of 37
“அழத டா. தாத்தா அந்த அளவுக்கெல்லாம் போக மாட்டார்.. நான் பார்த்துக்கறேன்..உனக்கு நான் இருக்கேன்.. உனக்கு பிடிக்காதது எதுவும் நடக்காது... “ என்று தன் தங்கையை தேற்றியவன் புயலென தன் தாத்தாவின் அறையை நோக்கி சென்றான்...
தன் அலுவலக அறையில் அமர்ந்து திருமணத்திற்கு வந்திருந்த மற்றவர்களுடன் சிரித்து பேசி கொண்டிருந்த தேவநாதன் புயலென வந்து நின்ற தன் பேரனை கண்டதும்
“வாப
...
This story is now available on Chillzee KiMo.
...
னசுக்கு புடிச்சவனைத்தான் கட்டி வைக்கணும்னு.. இப்ப எதுக்கு இப்படி திடீர்னு இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்ணினிிங்க..? . உடனே நிறுத்துங்க.. “ என்று எரிமலையாக சீறினான் அதிரதன்.