Page 19 of 37
தாத்தாவிடம் சென்று இந்த திருமணத்தை நிறுத்த சொல்லி கெஞ்ச, அவரோ எதுவும் பேசாமல் எழுந்து அமுதினியின் அறைக்கு வந்தார்.. அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு பொதுவாக இருவரையும் பார்த்தவர்
“இங்க பாருங்க...இந்த ஜமீனுக்குனு ஒரு கௌரவம் இருக்கு... ரதன்... நீ கேட்டதால் தான் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன்.. ஆனால் உன்னால அதை பயன்படுத்திக்க முடியல... உங்க உடம்புல
...
This story is now available on Chillzee KiMo.
...
ழுவதும் மயக்கத்திலயே இருந்திருக்கேன்..இப்பதான் நினைவு வந்தது..
அவர் எது சொன்னாலும் நீ கேட்டுடாத.. நீ எனக்கானவள்.. நான் சீக்கிரம் தப்பிச்சு வந்து உன்னை கூட்டிகிட்டு போய்டறேன்..