Page 24 of 37
பட்டணத்துக்கு ஓடி போனானே.. அந்த மாதிரி இந்த முறையும் ஓடி போனா? " என்று கொக்கி போட்டார்..
"டேய்.. நான் பூமிநாதனோட கொள்ளு பேரன்.. இவர மாதிரி ப்ராட் பண்ண மாட்டேன்.. சொன்ன வாக்கை காப்பாத்துவேன்.. அவர் மண்டையில உறைக்கிற மாதிரி சொல் “ என்று முறைத்தான்..
அதை கண்டு உள்ளுக்குள் சிரித்து கொண்டவர்
“அப்படி வாடா என் வழிக்கு என் அரும பேராண்டி... “ எ
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்ணில் வேதனையுடன் தாத்தாவை பாவமாக பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள்..
இதுக்குள்ளயே பாரிஜாதம்
“எல்லாம் அவ வந்த நேரம் தான் தேவநாதனுக்கு இப்படி ஆகி விட்டது.. என்று திட்டி