Page 25 of 37
தீர்த்திருந்தார் அந்த கலக்கம் கொஞ்சம் அவளுக்கு.. அதனால் தாத்தாவையே பாவமாக பார்த்து கொண்டு நின்று கொண்டிருந்தாள்..
மற்றவர்கள் எல்லாம் உடல் நலம் விசாரித்து பின் வெளியேற, நிலா எதுவும் பேசாமல் தலையை குனிந்த படி வெளியே சென்றாள்.. அவளுக்குள் ஒரு மாதிரி குற்ற உணர்வு தன்னால் தான் இப்படி ஆகிவிட்டதா என்று?
அவளுக்கு இந்த மூட நம்பிக்கையில் எல்லாம் நம்பிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
அவளுக்கு முன்னதாக சென்றவர்கள் வெளியேறி இருக்க கடைசியாக சென்ற நிலவினியை பார்த்தவர்
"அம்மாடி நிலா.... இங்க கொஞ்சம் வாடா... “ என்று கையசைத்து அவளை கூப்பிட்டார் தேவநாதன்..