Page 29 of 37
கொஞ்சம் கூட யோசிக்க தெரியலையே.. இவன் எல்லாம் பட்டணத்துல போய தனியா என்னத்த தொழில் பண்றானோ? " என்றார் நக்கலாக சிரித்தவாறு..
"அது ஒன்னும் முட்டாள்தனத்தால் இருக்காது தாத்தா.. உங்க மேல உங்க பேரனுக்கு இருக்கிற பாசம்.. அதுதான் உங்களுக்கு ஒன்னுன்ன உடனே எதையும் யோசிக்காமல் அவரை இங்க இழுத்து வந்திருக்கிறது.. அது ஒன்னும் முட்டாள்தனம் இல்லை..அவர் ஒன்னும் முட்டாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
. “ என்றவர் தன் பேரனை இங்கு இழுத்து வந்து விட்ட நிம்மதியில் கண்ணை மூடி உறங்க ஆரம்பித்தார்...
மறுநாள் மதியம் தேவநாதனை டிஸ்சார்ஜ் பண்ணி இருந்தனர்.. அதிரதனே