(Reading time: 65 - 129 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

நிலா ஆச்சர்ய்பட்டு கேட்டு கொண்டவள் விழுந்து விழுந்து சிரித்தாள்...

ன்று இரவு அவள் அறையில் படுக்கையை தரையில் விரித்து அதன் மீது தலையணையை வைத்து படுத்து கொண்டு தன் அலைபேசியை நோண்டி கொண்டிருந்தாள் நிலவினி...

கை அலைபேசியின் பட்டன்களை தட்டி கொண்டிருந்தாலும் கண்கள் அதன் திரையை பார்த்து கொண்டிருந்தாலும் மனம் என்னவோ அங்கு இல்லை..

அவள் எண்ண

...
This story is now available on Chillzee KiMo.
...

பரம்பரை சங்கிலி கொஞ்சி கொண்டிருக்க, அவனையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள் நிலவினி...

அவள் இதுவரை எந்த ஒரு ஆண்மகனையும் இப்படி நெருக்கத்தில் பார்த்ததில்லை..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.