Page 17 of 38
முன்பெல்லாம் லண்டன் செல்லும் பொழுது இந்த மாதிரி இருந்ததில்லை அவனுக்கு..
தன் சொந்தங்களை விட்டுச் செல்லும் சிறு கவலை இருக்கும்.. ஆனால் மனதை இப்படி பாரமாக வைத்து அழுத்தியதில்லை..உயிர் வரை சென்று வலித்ததில்லை...ஆனால் இன்று ஏனோ அவனுக்கு லண்டன் செல்ல மனமே இல்லை..
ஏதோ எல்லோரையும் விட்டு தனியாக செல்வதைப் போல மனதை பிசைய செய்தது.. அதுவும் அவன் மனதில் இருந்ததை இன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
p>வெட்கத்தை விட்டு அவனாக சென்று கேட்கவும் அவனுக்கு ஒரு மாதிரி சங்கோஜமாக இருந்தது..அதனால் என்ன செய்வது என்று புரியாமல் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் நளன்..