Page 20 of 38
போனது.. மனம் ஏனோ படபடவென்று அடித்துக் கொண்டது.. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மதிய உணவை முடித்து சென்னைக்கு கிளம்ப தயாரானான் நளன்..
அவனை வழியனுப்ப அவன் குடும்பத்தாரும் சென்னை வருவதாக திட்ட்மிட்டு அவனுடன் கிளம்பினர்.. தமயந்தியும் அப்படியே கல்லூரிக்கு சென்று விடுவதாக ஏற்பாடு செய்திருக்க சிங்காரம் மற்றும் தங்கம் நளன் வீட்டிற்கு வந்திருந்தனர்..
என்றுமே அந்
...
This story is now available on Chillzee KiMo.
...
வன் அவள் முகத்தை அவள் தாடையை பிடித்து நிமிர்த்தி அவள் கண்களுக்குள் ஊடுருவி பார்த்து எதையோ தேடினான்...
அவனின் பார்வையை நேராக எதிர் கொண்டாள் தமயந்தி...தன் கணவன் அப்படி காதலுடன்