Page 5 of 22
வணங்காமுடிக்கிட்ட போய் வேலைக்கு சேர்ந்துட்ட, உன்கூட சரியாவே நான் பேசலை தெரியுமா”
”தாராளமா பேசலாம் நான் எங்க போகப் போறேன் சொல்லு”
”எங்க நீ நைட் வந்ததும் அசதியில தூங்கிடற, காலையில நான் எழுந்து வரும் போது ஆபிசுக்கு ரெடியாகி போயிடற, இப்படி போன்ல பேசினாதான் உண்டு அண்ணா”
”சரிம்மா கோச்ச ... n>என அவள் வரிசையாகச் சொல்ல சொல்ல அருளுக்கு கண்கள் கட்டிவிட்டது யுவனோ அவள் சொல்வதை கேட்டபடியே அருளுக்கு தெரியாதவண்ணம் தன்னிடம் இருந்த ஐபேடில் அவசரகதியில் எழுதிக் கொண்டிருந்தான்
This story is now available on Chillzee KiMo.
...