Page 10 of 22
”பேசவா பாடக்கூட வரும் கேட்கறியா” என சொல்ல அவளோ வியக்க
”என்ன பதிலையே காணலை பயப்படாத என் குரல் கொடூரமா எல்லாம் இருக்காது கேட்கற மாதிரிதான் பாடுவேன்”
”எனக்கு ஒண்ணும் உங்க பாட்டை கேட்கனும்னு ஆசையில்லை”
”அப்படியா சரி போ உனக்கு அதிர்ஷ்டமில்லை, உன் பேர் வைச்ச பாட்டை பாடலாம்னு நினைச்சேன் ... /p>
”அஞ்சலி அஞ்சலி லைன்ல இருக்கியா” என கேட்க அவளோ ”அவ்ளோதானா பாட்டு முடிஞ்சிடுச்சா” என ஏக்கமாக கேட்க அவனுக்குப் புரிந்துவிட்டது,
This story is now available on Chillzee KiMo.
...