Page 14 of 22
”ஆபிஸ்தானே அப்பா பெரியப்பா பார்த்துக்குவாங்க நீ வா” என அவனை அழைத்துக் கொண்டு ஆபிஸ் விட்டு வெளியேறினான்.
காரில் இருவரும் வீடு நோக்கி பயணித்தார்கள். பயணத்தின் போது அருள் ஜன்னல் வழியாக வெளியே கடைகளை வேடிக்கைப் பார்ப்பதைக் கண்டான்.
”என்ன அருள் என்ன விசயம்” என ப்ரென்ச் மொழியில் கேட்க அவனோ
”
...
This story is now available on Chillzee KiMo.
...
யாக கேட்க அவனோ
”இல்லை மேடம்” என்றான்
”அப்புறம் ஏன் உன் முகம் வாடியிருக்கு”
“அது வேற ஒரு யோசனை மேடம்”